இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் நபர் இவர் தான்.., இதை யாருமே எதிர்பார்கலையே!!

0
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் நபர் இவர் தான்.., இதை யாருமே எதிர்பார்கலையே!!
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் நபர் இவர் தான்.., இதை யாருமே எதிர்பார்கலையே!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது 40வது நாளை கடந்து சென்று கொண்டுள்ளது. நாளுக்கு நாள் சுவாரசியமும், சண்டையும் குறையாமல் சீசன் நகர்ந்து கொண்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 போலவே இந்த சீசனும் கொஞ்ச நாளிலேயே பேமஸாகி விட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

இந்த தடவையும் இலங்கையை சேர்ந்த இரண்டு பேர் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் வீட்டை விட்டு இதுவரை 5 பேர் வெளியேறியுள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. அதாவது அசீம், ஜனனி, கதிரவன், தனலட்சுமி, குயின்ஸி, ராபர்ட், ஆயிஷா, நிவிஷா ஆகியோர் நாமினேஷனில் உள்ளனர்.

அசிம், ADK இடையே நடந்த பயங்கர மோதல்.. ரணகளமாய் மாறிய பிக்பாஸ் வீடு – “பிக்பாஸ்” முதல் ப்ரோமோ!

 

இதில் குறைந்த அளவு வோட்டிங்கில் இருப்பது ஆயிஷா, தனலட்சுமி, நிவிஷா தான். இதில் கடைசி இடத்தில் இருப்பது நிவிஷா. இப்பொழுது வார இறுதியை தொட்ட நிலையில் கண்டிப்பாக வெளியேற போவது நிவிஷா தான் என்ற தகவல் இணையத்தில் கசிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here