இது வஞ்சகமா? இல்லை புகழ்ச்சியா?.., போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.., இனி தான் ஆண்டவர் ஆட்டமே இருக்கு!!

0
போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இனி தான் ஆண்டவர் ஆட்டமே இருக்கு!!

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது பாதி கிணற்றை தாண்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொஞ்சம் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. சில இடங்களிலும் ரூல்ஸ் மீறுதலும் நடைபெற்றது. இதை வார இறுதியில் கமல் தட்டி கேட்பாரா என மக்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஒரு சில போட்டியாளர்கள் தன்னை பெஸ்ட்டாக காட்டிக்கொள்ள மற்றவர்களை ஒர்ஸ்ட்டாக காட்ட முயற்சி செய்ற சம்பவம் தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. அப்ப இது தான் வஞ்சப்புகழ்ச்சியாக இருக்குமோ என்று பார்த்தால் இல்லை. அவர்கள் புகழ்ச்சியை தன்னிடம் வைத்து கொண்டு மற்றவர்களிடம் வஞ்சகத்தை திணிக்கிறார்கள். ஆனால் அதோட விளைவு என்பதை யாருக்கும் தெரியவில்லை என்று உலகநாயகன் கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here