கோலிவுட் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று தொட முடியாத உயரத்தை தொட்டு கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். தனது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை கடந்த ஆண்டு விவாகரத்து செய்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பல சர்ச்சைகளை கிளறி பிரபலமான பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது பிரபல பாடகியான சுசித்ரா தனுஷின் நெருங்கிய நண்பரான கார்த்திக் என்பவரை லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் கொஞ்சம் ஆண்டுகள் கூட நீடிக்காத அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதற்கு காரணம் தனுஷ் தான் என்று பயில்வான் குண்டை தூக்கி போட்டுள்ளார்.
மீண்டும் ஆர்யாவுடன் இணையும் சந்தானம்.., விரைவில் உருவாகும் அந்த படத்தின் பார்ட் 2!!
தனுஷ்-சுசித்ரா இருவரும் காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தனுஷ் சுசித்ராவை கழட்டி விட அவர் மது பழக்கத்திற்கு ஆளாகி மனநலம் பாதிக்கப்பட்டதாக பயில்வான் கூறியுள்ளார்.