பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது கோபி வீட்டிற்கு வெளியே பாக்கியாவின் பெயர் பலகையை மாட்டியதால் கொந்தளித்து வீட்டில் உள்ளவர்களுடன் சண்டைக்கு நிற்கிறார். இந்த வீடு கஷ்டப்பட்டு நான் கட்டுனது, மொத்த காசையும் கொடுத்துட்டு என்னனாலும் பண்ணிக்கோ, ரூ.1 கோடியை கைல குடு என்று சொல்கிறார் கோபி . இது எழிலுக்கு கோவத்தை ஏற்படுத்த இன்னும் ஒரு மாதத்தில் பணத்தை கொடுப்பதாக சொல்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதுமட்டுமில்லாமல் எழிலுக்கு இதுதான் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விட்டது. அதாவது, வர்ஷினியின் அப்பாவிடம் கதையை நல்ல விலைக்கு விற்க போவதாக சொல்கிறார். இதற்கு அவர் அது தன்னுடைய கதை என்றும் வர்ஷினியை திருமணம் செய்து கொண்டால் கண்டிப்பாக அந்த பணத்தை தருவதாகவும் சொல்கிறார். எழில் இந்த விஷயத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள போவது கிடையாது. ஆனால் பணத்திற்கு என்ன செய்ய போகிறார் என்றும் தெரியவில்லை.
திருமணத்துக்கு பின்பும் கிளாமரில் கலக்கும் ஸ்ரேயா.,இப்படி மிரட்டி புட்டீங்களே! வைரலாகும் வீடியோ!!
இந்நிலையில் தான் புதிய அப்டேட் வைரலாகி வருகிறது. அதாவது பாக்கியாவிற்கு கேன்டீன், ஹோட்டல் ஆர்டர்களை கொடுக்கும் தொழிலதிபர் (பிரபல நடிகர் ஜெய்சங்கரின் மகன்) தான் இதற்கு உதவி செய்வாராம். விட்ட சவாலில் கடைசி நேரத்தில் ஜெயித்து கோபி முகத்தில் கரியை பூசி விடுவாராம் நம்ம பாக்கியா.