பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஜெனியின் அம்மா இருவரும் சேர்ந்து செழியன் ஜெனியை ஒரு வழியாக தனியாக சந்தித்து பேச வைக்கின்றன. முதலில் இருவருக்கும் இடையில் சண்டை வந்தாலும் பின் ஜெனி செழியனை புரிந்து கொண்டு மனம் மாறுகிறார். இறுதியில் அவரை ஏற்றுக் கொண்டு கட்டிப்பிடித்து மனம் வருந்துகிறார்.
இப்படி இருக்கையில் இந்த விஷயம் இன்னும் ஈஸ்வரிக்கும், ஜெனியின் அப்பாவுக்கும் தெரியாது. ஆனால் அடுத்து வரும் எபிசோடுகளில் இந்த விஷயம் தெரிந்து ஈஸ்வரி கோபத்துடன் சண்டை போடுவாராம். மேலும் செழியனிடம் இனி நீ ஜெனி கூட சேர்ந்து வாழக்கூடாது என சண்டை போடுவாராம். இதனால் ஆத்திரமடைந்த செழியன் எனக்கு ஜெனி தான் முக்கியம் என சொல்லி விடுவாராம்.
Enewz Tamil WhatsApp Channel
மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.., இந்த 3 நாள் டாஸ்மாக் கடை செயல்படாது.., வெளியான அறிவிப்பு!!!