தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாநில அரசு தீவிரமாக செய்து வருகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 18, 19 ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது டாஸ்மாக் கடை நிர்வாகிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
அதாவது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் மார்ச் 17ஆம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அந்த நாளில் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படக் கூடாது என்பதற்காக மார்ச் 17ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கும் முழு விடுமுறை விட உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
IPL 2024: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற SRH …, மும்பை மீண்டும் தோல்வி!!