இனி உன்னோடு வாழ முடியாது.., டைவர்ஸ் கேட்கும் ராதிகா.., அதிர்ச்சியின் உச்சத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்!!!

0
இனி உன்னோடு வாழ முடியாது.., டைவர்ஸ் கேட்கும் ராதிகா.., அதிர்ச்சியின் உச்சத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்!!!
இனி உன்னோடு வாழ முடியாது.., டைவர்ஸ் கேட்கும் ராதிகா.., அதிர்ச்சியின் உச்சத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியின் வாழ்க்கை நாசமா போவதற்கு பாக்கியா தான் காரணம் என குடும்பத்தில் உள்ள எல்லோரும் அவரை கண்டபடி திட்டுகின்றனர். மேலும் கோபியும், ஈஸ்வரியும் வாய்க்கு வந்தபடி பேச அந்த நேரத்தில் ராதிகா என்ட்ரி கொடுத்து பாக்கியாவுக்கு ஆதரவாக பேசுகிறார். அப்போது ஈஸ்வரி நீயும் மாலினியும் ஒன்னு என்று சொல்ல ராதிகாவுக்கு கோபம் வருகிறது. உடனே ராதிகா நானும் மாலினியும் ஒன்னு கிடையாது.

Enewz Tamil WhatsApp Channel 

உங்க பையனும் செழியனும் தான் ஒன்னு என்று சொல்ல குடும்பத்தில் உள்ள அனைவரும் ஷாக் ஆகின்றன. இந்நிலையில் இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ராதிகா கோபியை டைவர்ஸ் செய்ய முடிவு எடுப்பாராம். மேலும் பாக்கியாவிடம் நான் உங்களுக்கு ரொம்ப துரோகம் பண்ணிட்டேன் என்ன தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க. இனிமேல் நான் உங்களுக்கு எப்பவும் துணையாக இருப்பேன் என்பாராம். இதை கேட்டு பாக்கியா அவரை கட்டிப்பிடித்து அழுவாராம். இதுதான் அடுத்த வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.

TNPSC குரூப்-1 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு., டைம் கம்மியா இருக்கு? உடனே அப்ளை பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here