குளித்து முடிந்து அப்படியே புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி நடிகை – ஷாக்கான ரசிகர்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான ரித்திகா தற்போது புதிய சவாலாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

பாக்கியலட்சுமி ரித்திகா

ராஜா ராணி சீரியல் மூலம் விஜய் டிவிக்கு வந்தவர் தான் ரித்திகா. இவர் ஆரம்பத்தில் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் திருமகள் சீரியலில் கூட வில்லியாக நடித்திருந்தார். ராஜா ராணி சீரியலில் இவர் இடையில் தான் அறிமுகமானார்.

அதனால் அந்த அளவிற்கு அவருக்கு ரீச் கிடைக்கவில்லை. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் தான் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

பாலாவுக்கு இவருக்கும் எப்பொழுது பார்த்தாலும் ஜோடி வர அவரை வைத்தே கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். மேலும் ரித்திகா எங்கே சென்றாலும் பாலா எங்கே என்று கேட்க ஆரம்பித்தனர்.

தற்போது எழிலுக்கு ஜோடியாக பாக்கியலட்சுமி சீரியலில் கலக்கி வருகிறார். அதாவது ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகி கணவர் இறந்த விஷயமே இப்பொழுது தான் எழிலுக்கு தெரிய வர முன்பு இருந்ததை விட ரித்திகா மீது அதிக அக்கறையோடு பழகி வருகிறார்.

தற்போது ரித்திகாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு துளி மேக்அப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேக்கப் இல்லாமலேயே இந்த அளவிற்கு அழகா என்று ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here