பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக இணையும் 2 கதாபாத்திரங்கள் – சூடுபிடிக்க போகும் கதைக்களம்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் நடந்து வரும் நிலையில் தற்போது புதிதாக 2 கதாபாத்திரத்தை சீரியல் குழு அறிவித்துள்ளது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வரும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரு பக்கம் கோபி ராதிகா பின்னால் சுற்றி கொண்டிருக்க பாக்கியா எப்படியாவது சொந்த காலில் நிற்க வேண்டும் என்று அதில் மும்முரமாக இருக்க இப்படியே கதை நகர்ந்து கொண்டிருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது புதிய ட்ராக்காக சமுதாயத்தில் பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமையை அடிப்படையாக வைத்து சீரியல் நகர உள்ளது. அதாவது பாவம் கணேசன் சீரியலில் நாயகிக்கு தங்கையாக நடிக்கும் ப்ரனிக்கா இதில் பள்ளி மாணவியாக என்ட்ரி கொடுத்துள்ளார். அதன் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கேமராமேன் இதில் கம்ப்யூட்டர் டீச்சராக களமிறங்கியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது இவர்களின் கதையம்சம் எப்படி இருக்கிறது என்றால் ப்ரனிக்காவிடம் கம்ப்யூட்டர் டீச்சர் தவறாக நடந்து கொள்கிறார். ப்ரனிக்காவும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டுள்ளார். இப்படி தான் கதை தொடரவுள்ளது. இதில் எப்படியும் எழிலின் தலையீடு கண்டிப்பாக இருக்கும். இதனால் பலரும் சீரியலை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here