5 லட்ச பரிசோடு நடையை கட்டும் பிக்பாஸ் போட்டியாளர் – இணையத்தில் வெளிவந்த தகவல்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போதைய சீசனில் மூன்றாம் இடம் பெறப்போவது யார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

யார் அந்த நபர் :

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பிக்பாஸ். அதன் ஐந்தாவது சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி பிக்பாஸ் வீட்டில் மகுடத்திற்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக சொல்ல போனால், மூன்றாம் இடத்தை பிடித்து 5 லட்சம் பரிசு பணத்துடன் வெளியேற போவது அமீர் தான் என தகவல் கிடைத்துள்ளது.

ஏனென்றால், இவர் சமீபத்தில் தன் வாழ்வில் நடந்த சோக கதை பற்றி சொல்லியதால் இவர் மீது அனைவருக்கும் இரக்கம் உண்டானது. இதனை அடுத்து அவர், பிரியங்கா மற்றும் ராஜு உடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்து, போட்டியின் 15 வது வாரத்தில் 5 லட்சம் பணத்துடன் மூன்றாம் இடத்தை கைப்பற்றி இதிலிருந்து வெளியேறுவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here