Saturday, April 27, 2024

uma

அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய கவுதம் அதானி – கொரோனா காலத்திலும் இப்படி ஒரு வளர்ச்சியா?

ஊரடங்கு காலத்திலும் உலக பணக்காரர் பட்டியலில் உள்ள தொழிலதிபர்களின் சொத்துக்களின் மதிப்பானது வளர்ச்சியடைந்துள்ளது. முக்கியமாக கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 829% உயர்வு பெற்றுள்ளது. கவுதம் அதானி: குஜராத்தின் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு பன்னாட்டு நிறுவனம் அதானி குழுமம் ஆகும். இந்நிறுவனமானது கவுதம் அதானி என்பவரால் துவங்கப்பட்டது. அதானி, இவர் துணி வியாபாரியின் மகன். தற்போது...

திருமண நிதியுதவி பற்றிய சுற்றறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு – விவரங்கள் உள்ளே!!

தமிழக அரசானது திருமண நிதியுதவிக்கான சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் நிதியுதவிக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு புதிதாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை: கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவியினை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் பெண்களின் கல்விக்கு ஏற்ப பணமும் தங்க நாணயமும் வழங்கப்படும். இதன்முலம் பெண் கல்வி நிலையை உயர்த்துவதே...

இனி குடிசை மாற்று வாரியம் இந்த பெயரில் தான் அழைக்கப்பட வேண்டும் – புதிய மாற்றத்தை கொண்டு வந்த தமிழக முதல்வர்!!

இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அவர்கள், "குடிசை மாற்று வாரியத்தின் பெயரானது மாற்றப்பட்டு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும்" என்கிற அறிவிப்பை அறிவித்துள்ளார். சட்ட பேரவை: தமிழகத்தில் தி.மு.க கட்சியானது கடந்த 10 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இதில் முதல்முறையாக மு.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஆட்சியமைத்த பிறகு மக்களுக்கான பல்வேறு...

இனிமே இங்கெல்லாம் லிப்ட வசதி இருக்கனும் – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

தமிழ் நாட்டில் இரண்டு மாடிகளுக்கு மேல் உள்ள குடியிருப்புகளில் மின்தூக்கி (Lift) வசதியானது கட்டாயம் வேண்டும். இதனால் மாற்றுத்திறனாளிகள் உட்கட்டமைப்பை தடையில்லாமல் அணுக வசதியை ஏற்படுத்த முடியும் என்று குடிநீர் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது. மின்தூக்கி வசதி: தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் விவாதம் நடந்து கொண்டு வருகிறது. இன்று காலை...

கடும் உணவு பஞ்சத்தில் சிக்கி தவிக்கும் இலங்கை – அவசரநிலை பிரகடனம்!!

தனியார் வங்கிகளில் அன்னியச் செலாவணியின் கையிருப்பு குறைந்ததால் இலங்கையில் உணவு பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு அவசரநிலையானது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலை: உலகநாடுகள் அனைத்தும் கொரோனாவின் பிடியிலிருந்து தற்போது தான் மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இலங்கையில் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இரும்புத்திரை நாடாக இருந்த...

மாணவர்களின் இந்த ஒரு குறையையும் நிவர்த்தி செய்த தமிழக அரசு – மக்கள் வரவேற்பு!!

சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தடுப்பூசி முகாம் : உலகையே அச்சுறுத்தி வந்த பெருந்தொற்றாக இருந்துவருகின்றது, கொரோனா. இந்த பெருந்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. கொரோனவை தடுக்க ஒரு பேராயுதமாக...

About Me

236 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img