தமிழ் நாட்டில் இரண்டு மாடிகளுக்கு மேல் உள்ள குடியிருப்புகளில் மின்தூக்கி (Lift) வசதியானது கட்டாயம் வேண்டும். இதனால் மாற்றுத்திறனாளிகள் உட்கட்டமைப்பை தடையில்லாமல் அணுக வசதியை ஏற்படுத்த முடியும் என்று குடிநீர் வழங்கல் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
மின்தூக்கி வசதி:
தமிழக சட்டமன்றத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் விவாதம் நடந்து கொண்டு வருகிறது. இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையானது தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு புதிய மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகளை அந்தந்த துறை அமைச்சர்கள் அறிவித்து வருகின்றனர். இதில் முதன்மையானதாக முதல்வர் அவர்கள் குடிசை மாற்றுவாரியத்தின் பெயரினை “நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என்று மாற்றப்படுவதாக அறிவிதார்.
அதேபோன்று பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்