தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் அல்லு அர்ஜுன். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. தெலுங்கை தாண்டி தமிழிலும் இவருக்கு நல்ல மதிப்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி இருக்க இப்பொழுது புஷ்பா 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்பொழுது இவரை குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, புஷ்பா படத்தின் மூலம் முதன்முதலாக இணைத்த ஜோடிதான் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா மந்தனா.
இந்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது, புஷ்பா 2 திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில் இருவரும் காதலித்து வருவதாக முக்கிய பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். அடிக்கடி இருவரும் சந்தித்து கொள்வதாகவும், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
BREAKING NEWS: Extra Marital Affair Alert ?! #AlluArjun & #RashmikaMandanna fell in love with each other. They spotted many times together after shooting of #Pushpa2 #PushpaTheRule in Vanity Van.
— Umair Sandhu (@UmairSandu) April 7, 2023