கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர் இருட்டறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன் பிறகு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து சினிமாவில் தனது மார்கெட்டை எகிறி விட நினைத்த அம்மணி சோசியல் மீடியாவில் தனது கிளாமர் வலையை வீச தொடங்கினார். மேலும் இவருடைய கிளாமர் அழகை ரசிப்பதற்காகவே இவரின் இன்ஸ்டா பக்கத்தை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பாலோவ் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இவர் இதில் தன்னுடைய நியூ போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் மீண்டும் மீண்டும் ரசிக்க தோன்றும் அளவிற்கு அப்படி ஒரு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளை குவித்து வருகின்றனர்.