முதன் முதலாக விவாகரத்து குறித்து பேசிய சம்மு – நாக சைதன்யா., போற போக்க பார்த்த ஒண்ணு சேர்ந்துருவாங்க போலயே!!

0
முதன் முதலாக விவாகரத்து குறித்து பேசிய சம்மு - நாக சைதன்யா., போற போக்க பார்த்த ஒண்ணு சேர்ந்துருவாங்க போலயே!!
முதன் முதலாக விவாகரத்து குறித்து பேசிய சம்மு - நாக சைதன்யா., போற போக்க பார்த்த ஒண்ணு சேர்ந்துருவாங்க போலயே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் பிரபல நடிகரான நாகார்ஜுனா மகனான நாக சைதன்யாவை 7 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கொஞ்சம் காலத்திலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட சில மனக்கசப்பால் இருவரும் பிரிந்து சென்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரை நோக்கி நகரத் தொடங்கினர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நாக சைதான்யாவிடம் சமந்தாவை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சமந்தாவுடன் நான் வாழ்ந்த நாட்களை மதிக்கிறேன். அவர் நல்ல மனம் கொண்ட மிகச்சிறந்த பெண். அவர் என்றும் அதே சந்தோஷத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

உனக்கு ராஜேஷ் எவ்வளவோ மேல்.., கோபியை அசிங்கப்படுத்திய ராதிகா.., ஈஸ்வரி செய்த தரமான சம்பவம்!!!

எங்களுக்குள் பிரச்சனை வர காரணம் இந்த சோசியல் மீடியா தான். அது நாளடைவில் பெரிதாகி பிரிந்து செல்லும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது. நாங்கள் பிரிந்து விட்டாலும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்து இருக்கிறோம். நாக சைதன்யாவின் இந்த கருத்துக்கு நடிகை சமந்தா தனது இணையதள பக்கத்தில், நமக்கு எல்லாரும் ஒன்றுதான். கேவலம் இந்த கோபம், அகங்காரம், போன்றவைகளால் தான் நம்மை தூரமாக செய்தது என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உங்கள் இரண்டு பேருக்கு இடையில் இருப்பது ஈகோ மட்டும் தான். எனவே விரைவில் ஒன்று சேருங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது விரைவில் அவர்கள் ஒன்று சேர்வார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here