நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் மறு சீரமைக்க வேண்டும் என ஆய்வுக்குழு அண்மையில் தெரிவித்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன்படி இன்னும் 4 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் தமிழக கல்வித்துறை விளக்கமளித்து இருந்தனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் புதிய கல்வித் திட்டத்தின் படி பாடத்திட்டம் அமல் படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.
தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக அதீத மழைப்பொழிவு., வானிலை மையம் தகவல்!!!
இவர்கள் தமிழ் மொழிப்பாடத்தை விருப்ப மொழியாக படிக்கலாம் எனவும் புதுவை முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டுள்ளார்.