பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி கோபியிடம் ராதிகா தான் ஜெனியை கீழே தள்ளி விட்டா என்று சொல்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கோபி உடனே ராதிகாவை சத்தம் போட அவர் உங்க அம்மா சொன்ன பொய்யை நம்பி என்கிட்ட சண்டை போடுறீங்க.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதுதான் நீங்க என்ன புரிஞ்சுகிட்ட லட்சணமா என்று கேட்கிறார். நீங்க தொடர்ந்து இதே மாதிரி என்ன நம்பாம பேசிக்கிட்டே இருக்கீங்க. இது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கோபி என்று சொல்கிறார். இப்படி சீரியல் எதிர்பாராத ட்விஸ்டுகளுடன் நகரும் நேரத்தில் அடுத்து வரும் எபிசோடில் கோபி தன்னை நம்பாததால் ராதிகா அவரை வெறுக்க ஆரம்பித்து விடுவாராம்.
ஐயோ., என்ன யாஷிகா செல்லம் இது., கவர்ச்சியழகை விதவிதமா காட்டி எங்க இளசுகளை கிறங்கட்டுச்சுட்டீங்களே!!
இதனால் கோபியும் தன் குடும்பத்துடன் தான் சந்தோஷமாக இருந்தோம். ராதிகாவை கல்யாணம் பண்ணதிலிருந்து என்னோட நிம்மதியே போச்சு என ஃபீல் பண்ணுவாராம். இதை தெரிந்து கொண்ட ராதிகா உங்களுக்கு ராஜேஷ் எவ்வளவோ மேல். இனி நான் ராஜேஷ் கூடவே போயிடுறேன் என சொல்லி விடுவாராம். இது போன்ற காட்சிகள் தான் அடுத்து வரும் எபிசோட்டில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.