கோலிவுட் திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர் ”இருட்டறையில் முரட்டு குத்து” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை மனதில் தனக்கென தனியிடம் பிடித்தார். இதை தொடர்ந்து தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இந்த ஷோவிற்கு பிறகு தனக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவியும் என கனவுகோட்டை கட்டி வந்துள்ளார். ஆனால் இவர் நினைத்தது அளவிற்கு பட வாய்ப்பு கிடைக்காததால் சோசியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் போட்டோ ஷூட்களை ஷேர் செய்து தனது சினிமா மார்க்கெட்டை எகிறவிட தொடங்கினார். இதன் பின்னரே இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது.
மகாலக்ஷ்மி போட்ட கண்டிஷனால் அடங்கி ஒடுங்கிய ரவீந்தர்.., இதை யாருமே எதிர்பார்கலயே!!
என்னதான் இவர் தனது கெரியரில் பிஸியாக இருந்து வந்தாலும் தனது புகைப்படங்களை ஷேர் செய்வது வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய நியூ போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடையில் கண்ணை கவரும் படி தரிசனம் கொடுத்த இவர் தனது கவர்ச்சி அழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி எக்கச்சக்க லைக்குகளை குவித்து வருகிறது.