‘தரமான வில்லி கதாபாத்திரத்திற்கு நன்றி’ – சீரியலுக்கு டாடா சொல்லி உருக்கமாக பதிவிட்ட பாரதி கண்ணம்மா வெண்பா!!

0
'தரமான வில்லி கதாபாத்திரத்திற்கு நன்றி' - சீரியலுக்கு டாடா சொல்லி உருக்கமாக பதிவிட்ட பாரதி கண்ணம்மா வெண்பா!!
'தரமான வில்லி கதாபாத்திரத்திற்கு நன்றி' - சீரியலுக்கு டாடா சொல்லி உருக்கமாக பதிவிட்ட பாரதி கண்ணம்மா வெண்பா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் பரீனா அசாத். இவர் இதற்கு முன் சின்ன திரையில் அஞ்சறைப்பெட்டி என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வில்லியாக நடித்து அசத்தி வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் தற்போது இந்த சீரியல் 1000 எபிசோட்களை தாண்டி இதன் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த 3 வருடங்களாக ஒன்றாக நடித்து வந்த நடிகர்கள் இன்னும் சில நாட்களில் பிரிய உள்ளனர். இந்த நேரத்தில் பரீனா அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

ஏய்.., பார்வதி உன் ஆட்டம் முடிஞ்சிருச்சு.., எல்லாத்துக்கும் நீ தான் காரணமா?? கன்னத்தை சேர்த்து அறைந்த அருணாச்சலம்!!

அதாவது இந்த சீரியலின் ஷூட்டிங்கின் போது எடுத்துக்கொண்ட அவரது புகைப்படத்தை வெளியிட்டு, அதில் ”வெண்பா கதாபாத்திரத்துக்கு நன்றி சொல்லி விடைபெறும் நேரம் இது, இந்த அற்புதமான கதாபாத்திரத்திற்காக என்னை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு நன்றி. மேலும் எனக்கு இதுவரை பெரும் ஆதரவு கொடுத்து வந்த ரசிகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here