கல்யாணம் முடிஞ்ச கையோட மொட்டை மாடியில தான் அது நடக்கும்.., வெக்கத்தை விட்டு சொன்ன பப்லு ப்ரித்வி!!

0
கல்யாணம் முடிஞ்ச கையோட மொட்டை மாடில தான் அது நடக்கும்.., வெக்கத்தை விட்டு சொன்ன பப்லு ப்ரித்வி!!
கல்யாணம் முடிஞ்ச கையோட மொட்டை மாடில தான் அது நடக்கும்.., வெக்கத்தை விட்டு சொன்ன பப்லு ப்ரித்வி!!

வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நம்ம பப்லு பிரித்விராஜ். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கு காரணம் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தது தான். சில வருடங்களாகவே தொடர்ந்து சீரியலில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் கண்ணான கண்ணே சீரியலில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக வில்லனோடு கலந்த ஒரு பாசமான தந்தை என்ற கோணத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது சீத்தல் என்ற 23 வயது பெண்ணை திருமணம் செய்ய இருப்பதால் இவர் மீது ரசிகர்கள் வைத்திருந்த முக்கியத்துவம் கலைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பலரும் இவரை திட்டவும் ஆரம்பித்தனர். இந்த வயசுல உங்களுக்கு இதெல்லாம் தேவையா?? என்று கண்டபடி பேசினர்.

‘தரமான வில்லி கதாபாத்திரத்திற்கு நன்றி’ – சீரியலுக்கு டாடா சொல்லி உருக்கமாக பதிவிட்ட பாரதி கண்ணம்மா வெண்பா!!

ஆனால் அவர் அதனை காதில் வாங்கவே கிடையாது. விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கு முதலிரவு மொட்டை மாடியில் பறந்து வெளியில தான் நடக்கும் இன்டர்வியூ கொடுத்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் எதற்கு இந்த வயசுல போய் இப்படி பண்றீங்க என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here