‘விவாகரத்து விஷயத்தில் என் மகனை நினைத்தால் பெருமையாக உள்ளது’ – நடிகர் நாகார்ஜுனா ஓபன் டாக்!!

0

நடிகர் நாக சைதன்யாவை பார்த்து தான் பெருமைப்படுவதாக நடிகர் நாகார்ஜுனா ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

நடிகர் நாகார்ஜுனா:

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாகார்ஜுனா. தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ் மற்றும் ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவரின் மகனான நாகசைதன்யாவிற்கும் நடிகை சமந்தாவுக்கும் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிய போவதாக அறிவித்து இருந்தனர்.

நாகாசைதன்யா உடன் நடித்த பங்கர் ராஜு திரைப்படம் வெளிவந்த ஒரு சில நாட்களிலே வெகு விமர்சையாக வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் பங்கர் ராஜு படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய நாகார்ஜுனா, தனது மகன் குறித்து பேசி உள்ளார்.

இந்த விவாகரத்து பிரச்சனையில் என் மகன் மிகவும் அமைதியாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என்றும், மேலும் அவர் ஒரு வார்த்தை கூட தவறாக சொல்லவில்லை என்றும், ஆனால் நான் அவரைப் பற்றி கவலைப்படுவதை விட அவர் என்னைப் பற்றி அதிகம் கவலைப் பட்டார் என்றும் தன் மகன் குறித்து கூறியுள்ளார். தன் மகனின் இந்த நடவடிக்கை தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here