9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்தில் இறங்கிய முக்கிய இயக்குனர் – நடிகர் யாருன்னு நீங்களே பாருங்க!!

0

தமிழ் சினிமாவில், 90ஸ் காலத்து சூப்பர் ஹீரோவாக திகழ்ந்த நடிகர் ராஜ்கிரண், ஹீரோவாக மீண்டும் களத்தில் இறங்க உள்ள செய்தி சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

மீண்டும் களத்தில் ராஜ்கிரண் :

தமிழ் சினிமாவில், என் ராசாவின் மனசிலே அரண்மனை கிளி உள்ளிட்ட படங்களில் கிராமத்து நாயகனாக களமிறங்கிய அசத்தியவர் நடிகர் ராஜ்கிரண். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த மஞ்சப்பை மற்றும் பவர் பாண்டி உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குனர் கரு. பழனியப்பன் இயக்கத்தில் ஆண்டவர் என்ற படத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குனர் கரு . பழனியப்பன் எடுக்கும் இந்த திரைப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின், படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here