சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் 131 பேர் பலியாகி உள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த உயிர்கொல்லி வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வைரஸ் ஆனது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
உணவு – மாஸ்க் பற்றாக்குறை…!
சீனாவில் ஹவான் நகரத்தில் இருந்து தான் இந்த வைரஸ் தாக்கம் ஆரம்பித்தது. தற்போது அங்கு அனைத்து விதமான போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் உண்ண உணவு இல்லாமலும், பாதுகாப்பிற்கு மாஸ்க் இல்லாமலும் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
ரோட்டில் சுருண்டு விழும் மக்கள்..!
இந்நிலையில் தற்போது இந்த வைரஸின் தாக்கம் மிக அதிகரித்து உள்ளது. வைரஸினால் தாக்கப்பட்டவர்கள் தீடிரென சுருண்டு விழுவதும், நடு ரோட்டில் சுருண்டு விழுவதும் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. அவர்களுக்கு உதவ முயன்றால் தங்களையும் வைரஸ் தாக்கும் என்பதால் மக்களும் கண்டும் காணாதது போல் செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |