ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த அன்பே சிவம் என்ற சீரியலில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரக்க்ஷா அதிரடியாக இந்த சீரியலை விட்டு விலகுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அதிரடி விலகல் :
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று அன்பே சிவம். கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது வரை விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தினமும் இரவு 10 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. விவாகரத்து செய்து கொண்ட இரு ஜோடிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டால், அவர்களது நிலை இந்த சமூகத்தில் எப்படி பார்க்கப்படும் என்ற கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில், அன்பு என்ற பாத்திரத்தில் நடித்து வந்த ரக்க்ஷா அதிரடியாக இந்த சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இவரை அடுத்து, இந்த சீரியலில் பிரபல சீரியல் நடிகை கவிதா நடிக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நீலி என்ற தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட் கேட்டு ரக்க்ஷா ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்