அரசு பேருந்து ஒன்று காருக்கு வழிவிடாததால் ஆத்திரத்தில் கார் ஓட்டுனர் செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதுரை மாவட்டம் முதுகுளத்தூருக்கு சென்ற அரசு பேருந்தை நீண்ட நேரமாக ஒரு கார் முந்தி செல்ல முயற்சி செய்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் அதற்கு அரசு பேருந்து ஓட்டுநர் சந்திரசேகர் கடைசி வரை இடம் கொடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த கார் ஓட்டுநர் ஜோதிமணி அரசு பேருந்தை வழிமறித்து சந்திரசேகரை தாக்கி அவரது காலை கடித்து காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கார் ஓட்டுனர் ஜோதி மணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மண்ணில் ‘ஜெயிலர்’ படம் செய்த வசூல் சாதனை., சூப்பர் ஸ்டாரை கொண்டாடும் திரையுலகம்!!