சர்வதேச இந்திய அணியானது, ஆசிய கோப்பை தொடரில் வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஏற்கனவே இந்த தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டதால், விராட் கோலி, முகமது சிராஜ் உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து, தொடங்கப்பட்ட இந்த போட்டியில், 6 ஓவர் முடிவதற்குள்ளேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இவ்வாறு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியின், இடைவெளியில் விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் விளையாடும் வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளனர். இவ்வாறு, செல்லுகையில் கூட விராட் கோலி இத்தருணத்தை அனுபவித்துள்ளார். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பயிற்சி முடிந்த தோனி இளம் வீரருக்காக செய்த அந்த செயல்…, இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே!!
View this post on Instagram