விஜய் டிவி டாப் சீரியலை விட்டு விலகிய பிரபலம்., என்னோட Last shoot இதான்! அவரே போட்ட பதிவு!!

0
விஜய் டிவி டாப் சீரியலை விட்டு விலகிய பிரபலம்., என்னோட Last shoot இதான்! அவரே போட்ட பதிவு!!
விஜய் டிவி டாப் சீரியலை விட்டு விலகிய பிரபலம்., என்னோட Last shoot இதான்! அவரே போட்ட பதிவு!!

விஜய் டிவியின் முன்னணி தொடரான தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில், முக்கிய பாத்திரத்தில் நடித்துவந்த பிரபலம் இதிலிருந்து விலகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வெளியான தகவல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்று தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியல் தொடக்கத்திலிருந்து தற்போது வரை, டாப் ரேஞ்சில் போய்க்கொண்டிருக்கிறது. டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடரில், வினோத் பாபு மற்றும் பவித்ரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில் முல்லை மலர் என்ற குழந்தை நட்சத்திரமாக ரக்ஷு பாப்பா நடித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் இந்த சீரியலில் கமிட்டான இவர், கொஞ்ச நாட்களிலேயே அனைவரும் மனதில் இடம் பிடித்து விட்டார். தற்போது இவருக்கான கடைசி ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்.., இதை உடனே முடிக்க உத்தரவு.., தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி அறிவிப்பு!!

கண்ணீருடன் பிரியாவிடை பெற்று, இதிலிருந்து ரக்ஷு பாப்பா விலகி உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை, தனது இன்ஸ்டா பக்கத்தில்அதிரடியாக வெளியிட்டுள்ளனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here