திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக கமிட்டானது மகேஷ்பாபு மனைவியா?? பகீர் தகவல்!!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவான திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு முன்னால் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி கமிட்டாகி இருந்ததாக பகீர் தகவல் வந்துள்ளது.

மகேஷ் பாபு மனைவி:

நடிகர் விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் திருமலை. இந்த படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் பேசிய “நல்லாருப்போம் நல்லாருப்போம் எல்லாரும் நல்லாருப்போம்” என்ற வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை ஜோதிகாவுக்கு பதிலாக மகேஷ் பாபுவின் மனைவி தான் கமிட்டானாராம்.  ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் இவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவரும், நடிகர் விஜய்யும் இந்த படத்தில் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here