நெஞ்சில் டாட்டூ குத்திய புகைப்படத்தை வெளியிட்ட வனிதா – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!!

0

வனிதா விஜயகுமார் பற்றி பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. ஆனாலும் எதையும் கண்டுகொள்ளாமல் தனது வேலையை தொடர்ந்து பார்த்துக்கொண்டு தான் உள்ளார் வனிதா. இந்நிலையில் தற்போது அவர் வெளியிடும் புகைப்படங்களில் நெஞ்சில் டாட்டூ குத்திருப்பார். அது என்ன குதியிருப்பார் என்பது குறித்து பலரும் வருகின்றனர்.

வனிதா விஜயகுமார்:

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் வீட்டில் இவரது செய்கையாலேயே மக்கள் இவரை திட்டி தீர்த்தனர். இதனால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டும் வெளியேறினார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியின் கலந்துகொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார் வனிதா.

அடுத்ததாக யூடுப் சேனல் ஆரம்பித்து அதற்கு உதவியாக இருந்த பீட்டர் பாலையும் திருமணம் செய்துகொண்டார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவர்களின் பிரேக்கப் விஷயமும் காட்டுத்தீ போல பரவியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் வனிதா 2 நாட்களுக்கு பிறகு தனது இயல்பு வாழ்க்கைக்கே திரும்பினார் என்று தான் சொல்ல வேண்டும். பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து பேசுவதற்கு வனிதா தர்பார் என்றே ஆரம்பித்தார். இதில் சகிலாவும் கலந்துகொண்டு பேசி இருந்தார். இந்நிலையில் வனிதா சில நாட்களுக்கு முன்பு எதோ நிகழ்ச்சி விஷயமாக சட்டீஸ்கர் சென்றது நமக்கு தெரியும். அங்கு பல புகைப்படங்களையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இதனால் பலரும் அவர் அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டாங்க என்று கிண்டலடித்து வந்தனர். ஏர்போர்ட் செல்வதில் இருந்து அங்கு கலந்துகொண்டது வரை பல புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் வனிதா. அதில் அவரது நெஞ்சில் டாட்டூ குத்தியிருந்தார்.

அது என்ன பெயராக இருக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. ஏற்கனவே பீட்டர் பாலுடன் இருக்கும்போது கையில் இருவரும் டாட்டூ குதியிருந்தனர். அதாவது பீட்டர் பால் வனிதா என்றும் வனிதா பீட்டர் பால் என்றும் டாட்டூ குத்தியிருந்தனர். இதனால் இப்பொழுது அவர் நெஞ்சில் குதியிருப்பது யார் பெயர் என்றே தெரியாமல் உள்ளது. பலரும் இது பீட்டர் பால் பெயராக இருக்குமோ என்று சந்தேகித்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here