இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சிக்கேற்ப நகர்ப்புறம் முதல் கிராமப்புறங்கள் வரை Gpay, Phonepe, Paytm போன்ற UPI செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வாடிக்கையாளர்களின் நேரத்தை மேலும் எளிமையாக்கும் விதமாக புதுப்புது அப்டேட்களையும் UPI செயலிகள் வெளியிட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் QR கோட் ஸ்கேன் செய்து, தொகை மற்றும் பாஸ்வேர்ட் டைப் செய்து பணம் அனுப்பாமல், குரல் மூலம் நேரடியாக பணம் அனுப்பும் வசதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் நீங்கள் யாருக்கு, எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும்? என்பதை சொன்னால் போதும், உங்களது குரலை அடையாளம் கண்டு பணத்தை அனுப்பிவிடும். இந்த வசதி குறிப்பாக கண் பார்வையற்றவர்கள், வயதானவர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர் அட்டை வீட்டில் இருந்தபடியே பெற வேண்டுமா? ஆன்லைனில் இத மட்டும் செய்யுங்க!!!