தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.., வானிலை மையம் அறிவிப்பு!!!

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தற்போது இந்த புயல் ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here