கடந்த சில நாட்களுக்கு முன் விசைகள் மற்றும் மக்கள் அனைவராலும் எதிர்க்கப்பட்ட சேலம் முதல் சென்னை 8 வழி சாலை வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
8 வழி சாலை:
தமிழாக அரசு சார்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னை வரை 8 வழி ஒன்றை உருவாக்க திட்டமிட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு மக்களிடமிருந்தும், விவசாயிகளிடம் இருந்தும் பல எதிர்ப்புகள் வந்தன.
10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை – அதிர்ச்சி தகவல்!!
மக்கள் அனைவரும் சேர்ந்து நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தனர், அதில் இந்த திட்டம் மூலமாக பல பின்விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்றும், இதனால் ரத்து செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டது. மக்களால் கொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த திட்டத்திற்கு தொடர்பான அறிக்கைகள் மற்றும் அரசாணையை ரத்து செய்தது.
மேல்முறையீட்டு மனு:
இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை அளித்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் ஆன அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி காணொளி வாயிலாக விசாரணை நடத்தினார்கள். அதில் நெடுஞ்சாலை துறை சார்பாக பேசிய வழக்கறிஞர் கூறியதாவது,
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த வழக்கை மத்திய அரசு சார்பில் வாதாட வேண்டிய வழக்கறிஞர் துஷார் மேத்தா வரவில்லை, அதனால் இந்த வழக்கையே தள்ளி வைக்கவேண்டும்” என்று ஒரு கோரிக்கையை முன் வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.