தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சிகள் கொஞ்சம் தான். அந்த வகையில் இந்த ஷோ ஆரம்பத்தில் என்ன என்று தெரியாமல் மக்கள் குழம்பிய நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மக்களின் வரவேற்பை பெற்ற ஷோ தான் பிக் பாஸ். இந்த ஹிந்தியில் தொடங்கிய இந்த ஷோ தற்போது தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 7 வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேற்று பைனல் ஷோ நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று நடந்த தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் பைனல் நிகழ்ச்சியில் இறுதியில் பல்லவி பிரஷாந்த் மற்றும் அமர்தீப் ஆகிய இரண்டு போட்டியாளர்களில் யார் அந்த கோப்பையை தட்டிச் செல்ல போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து மக்களின் அதிக வாக்குகளை பெற்று பல்லவி பிரஷாந்த் டைட்டிலை அடித்து சென்றார். மேலும் 35 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
ரூ.6,000 நிவாரணத் தொகை.., பணியில் களமிறங்கும் பள்ளி ஆசிரியர்கள்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!