தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு., அரசு அதிரடி உத்தரவு!!!

0
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு., அரசு அதிரடி உத்தரவு!!!
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் முக்கிய அறிவிப்பு., அரசு அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவையொட்டி கிராமங்கள் தோறும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டு, பள்ளி பிரச்சினைகள், வளர்ச்சிக்கான தேவைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதேபோல் இந்த கூட்டத்தில் பள்ளி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் ஆசிரியர்கள் ஆலோசிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இருசக்கர வாகனம் ஓட்டும் போது இதை செஞ்சா 1000 ரூபாய் அபராதம்.., காரைக்கால் காவல்துறை எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here