Friday, May 17, 2024

west bengal corona cases

கொரோனா தடுப்புப் பணி ஊழியர் இறந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி!!

மேற்கு வங்கத்தில் இப்போது வரை, கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்புப்பணி: கடந்த ஐந்து மாதங்களாக கடமையின் போது மருத்துவர்கள் மற்றும் காவல்துறை ஊழியர்கள் உட்பட பல...
- Advertisement -spot_img

Latest News

குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு., 16 வயது சிறுவன் மாயம்? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல்...
- Advertisement -spot_img