uttar pradesh village monkeys
Uncategorized
குரங்குகளை விரட்ட கரடி வேடமணிந்த மனிதர்கள் – என்னமா யோசிக்குறாங்க..!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை விரட்டுவதற்காக அப்பகுதி மக்கள் இருவரை கரடி வேடமணிந்து குரங்குகளை விரட்ட புது யுக்தியை கையாண்டு உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தர்பூர் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட குரங்குகள் தினமும் மக்களுக்கு தொல்லை குடுத்து அட்டகாசம் செய்து...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...