tnusrb
செய்திகள்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வின் இறுதி பட்டியலை வெளியிடக் கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய Police SI தேர்வில் முறைகேடு இருந்ததை அடுத்து தேர்விற்கான இறுதி பட்டியலை தேர்வாணையம் வெளியிடவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தேர்வில் முறைகேடு:
கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் உதவி ஆய்வாளர் பணிக்காக எழுத்துத் தேர்வினை...
கல்வி
TNUSRB காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு – மறுதேர்வு நடத்த கோரிக்கை!!
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த TNUSRB உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதேபோல் தேர்வு முடிவு குறித்து பல சரமாரியான கேள்விகளையும் எழுப்பி உள்ளனர். இதனால் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளனர்.
உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வு:
கடந்த 2019 ஆம்...
தகவல்
தமிழ்நாடு காவல்துறையில் 11 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!!
Sudha -
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தற்போது இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்
கொரோனா காரணமாக இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நேரடி தேர்வுகள் எழுதுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்(TNUSRB) அறிவித்துள்ளது. ஆண்கள் மற்றும்...
Latest News
36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...