tnpsc broker jeyakumar
செய்திகள்
டிஎன்பிஎஸ்சி முறைகேடு – கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த புரோக்கர் ஜெயக்குமார்..!
தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேட்டின் முக்கிய புள்ளியான இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்டு வரும் சிபிசிஐடி விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து உள்ளன. மேலும் இந்த முறைகேடு விசாரணையில் இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
கணினி மையம் டூ கோடீஸ்வரர்..!
டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு துளியும் சம்மந்தம்...
Latest News
சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு...