tn tasmac newyear sales 2020
செய்திகள்
புத்தாண்டு மது விற்பனையில் தமிழகம் புது மைல்கல்
ஆங்கிலப் புத்தாண்டை
முன்னிட்டு,
தமிழகத்தில்
உள்ள,
'டாஸ்மாக்'
கடைகளில்,
2019 டிசம்பர்,
31ல்
மட்டும்,
150 கோடி
ரூபாய்
மதிப்பிலான,
மதுபான
வகைகள்
விற்பனையாகி
உள்ளன. இது, 2018 டிசம்பர்,
31ல்,
130 கோடி
ரூபாயாக
இருந்தது.
இந்த வருடம் ஆங்கில
புத்தாண்டு
மிக
உற்சாகமாக
கொண்டாடப்பட்டது. தமிழகத்தில்,
அரசு
நிறுவனமான,
'டாஸ்மாக்'
சில்லறை
கடைகள்
வாயிலாக
பீர்
மற்றும்
மது
வகைகளை
விற்பனை
செய்கிறது.
இவற்றில்,
தினமும்,
80 கோடி
ரூபாய்;
வார
மற்றும்
விசேஷ
விடுமுறை
நாட்களில்,
100 கோடி
ரூபாய்க்கும்
அதிகமான
மது
வகைகள்
விற்பனையாகின்றன.
இம்முறை தமிழகத்தில் பலரும், மது விருந்துடன் புத்தாண்டு பிறப்பை வரவேற்றனர். இதனால் டிச. 31ம் தேதி மதியம் முதல் இரவு, 10:00 மணி வரை, டாஸ்மாக் கடைகளில், கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர்...
Latest News
வெப்ப அலை எதிரொலி.. 3 நாட்களில் 22 பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
வெப்ப அலை எதிரொலி.. 3 நாட்களில் 22 பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது....