Sunday, May 5, 2024

thoothukudi sterlite case

ஸ்டெர்லைட் போராட்ட விசாரணை – 19ஆம் தேதி விளக்கம் அளிக்க ரஜினிகாந்திற்கு சம்மன்!!

ஸ்டெர்லைட் ஆலை போராட்ட சம்பவம் குறித்து ரஜினிகாந்திற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த வரும் 19ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் பிரச்சனை: கடந்த 2019 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைத்தனர். ஆனால், இதனை தமிழக அரசு ஏற்காததால்...

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும், ஆலையை மூடி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரியும் வேதாந்தா குழுமம் சென்னை ஐகோர்ட் இல் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கான வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img