Tuesday, May 7, 2024

the child fall in bore well

ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் – மத்திய பிரதேசத்தில் நடந்த கோர சம்பவம்!!

மத்திய பிரதேசம் மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன். இவரது மூன்று வயது மகன் பிரகால்த் விளையாடி கொண்டிருந்த போது 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். இச்சம்பவம் மீண்டும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 200அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த பிரகால்த்: கடந்த ஆண்டு அக்டோபர்...

‘தெலுங்கானாவில் ஒரு சுஜித்’ – ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு..!

தெலுங்கானா மாநிலத்தில் சங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுவன் உயிர் இழந்தான். சாய் வர்தன் தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் பாதான்சேருவை சேர்ந்தவர் மங்கலி கோவர்தன். இவரது மனைவி நவீனா. இவர்களது...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களுக்கு நற்செய்தி., இந்த 12 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறும்? எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கில் காற்றின்...
- Advertisement -spot_img