tasmac opened in lockdown
செய்திகள்
தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் மதுபானம் விற்பனை – அரசு அறிவிப்பு..!
vijay -
தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தினமும் கூடுதலாக 2 மணிநேரம் மது விற்பனை நடைபெறும் என அரசு அறிவித்து உள்ளது.
டாஸ்மாக் திறப்பு:
தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடையில் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. ஒரே நாளில் 170 கோடி ரூபாய்...
செய்திகள்
தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு – அரசு அறிவிப்பு..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு வரும் காலங்களில் உச்சத்தை தொடும் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஒரே நாளில்...
Latest News
சென்னையில் 23 மின்சார ரயில்கள் ரத்து., இன்றும், நாளையும்., ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!!
சமீபகாலமாக சென்னையில் வார இறுதி தோறும் புறநகர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், பல்வேறு மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்,...