Tuesday, May 21, 2024

tamilnadu one nation one ration card plan

ரேஷன் பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை – தமிழக அரசு முடிவு!!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" திட்டத்தில் மக்கள் கைரேகை வைப்பதில் சிரமத்தை சந்தித்தால் தமிழக அரசு தற்போது பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது. "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" கடந்த அக்டோபர் மாதம்...

இன்று முதல் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அமல் – முதல்வர் தொடங்கி வைப்பு!!

தமிழகத்தில் "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" என்ற பொருட்களை வாங்கும் புதிய முறையினை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். புதிய முறை: நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு"...

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ – தமிழகத்தில் அக்.1 முதல் அமல்..!

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு: மத்திய உணவுத்துறை அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் செய்லபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம்...
- Advertisement -spot_img

Latest News

இவ்ளோ கிளாமர் தேவையா?? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!

தமிழ் சினிமாவில் ”என்னை அறிந்தால்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். தற்போது இவர் மலையாளம், தெலுங்கு என பல மொழி...
- Advertisement -spot_img