tamilnadu curfew
செய்திகள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு எதிரொலி – சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு மே 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் 24 மணி நேரமும் பேருந்து சேவை இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சொந்த ஊர் செல்லும் மக்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம்...
Latest News
மகளிர் இலவச பேருந்து பயண திட்டம்., இனி சொகுசு பேருந்துகளிலும்? சென்னை MTC வெளியிட்ட அறிவிப்பு!!!
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும்...