tamilnadu covid 19 cases
செய்திகள்
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!!
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய வகை கொரோனா:
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று இந்தியாவில் பரவ ஆரம்பித்தது. இந்த நோய் பரவல்...
Latest News
சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!
உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...