தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் சங்கம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். தற்போது இதனை நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக...
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...