sterlite copper case
செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
பல சர்ச்சைகளை உருவாக்கிய ஸ்டெர்லைட் பிரச்சனைக்கான வழக்கு முடிவை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னை:
தொழிற்சாலைகள் காரணமாக பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. இந்த தொழிற்சாலைகள் மூலமாக பல நோய்கள் மக்களுக்கு பரவுகிறது. இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன.
அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை ஒன்று இருந்தது. இதனை...
செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும், ஆலையை மூடி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரியும் வேதாந்தா குழுமம் சென்னை ஐகோர்ட் இல் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கான வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது...
Latest News
தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!
சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த 2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...