singapore approves lab grown meat
உலகம்
ஆய்வகத்தில் உருவான செயற்கை ஆடு, கோழி இறைச்சி விற்பனை – சிங்கப்பூர் அரசு அனுமதி!!
vijay -
உலகம் முழுவதும் 80-90% மக்கள் அசைவ பிரியர்களாக உள்ளனர். ஆகையால் தினமும் பல கோழிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இதனால் சிங்கப்பூர் அரசு கால்நடைகளை வெட்டாமல் ஆய்வகங்களில் இறைச்சிகளை தயார் செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி விலங்குகளின் உடல் திசுவை பயன்படுத்தி ஆய்வகத்தில் இது உற்பத்தி செய்யப்படும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...