Friday, April 26, 2024

sensex and nifty today

ஏற்றத்துடன் முடிவுக்கு வந்த வர்த்தகம் – இன்றைய பங்குசந்தை நிலவரம்!!

கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் தற்போது அனைத்து மாநிலத்திலும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் அனைத்து வகையான தொழில்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இன்றைய பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தை நிலவரம்: நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் தற்போது பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் முழு நேர...

ஒரு வழியாக மீண்டும் உயர தொடங்கும் பங்குச்சந்தை – வர்த்தகர்கள் செம ஹாப்பி!!

மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை கண்டு வந்த நிலையில் தற்போது இன்றைய நிலவரப்படி(ஏப்ரல் 22) மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பங்குச்சந்தை நிலவரம்: நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டில் அனைத்து தரப்பு தொழில்களும் முடங்கின. இதன் காரணமாக நாட்டின்...

‘அப்பாடா ஒருவழியா கூடிடுச்சு’ – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை வணிகம் மிக சரிவுடன் தான் துவங்கி நடைபெற்று வந்தது. தற்போது இன்றைய நிலவரப்படி பங்குச்சந்தை நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பங்குச்சந்தை: கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா கொரோனாவில் இருந்து எப்படி மீண்டதோ அதே மாதிரி பங்குசந்தையும் வீழ்ச்சியில் இருந்து மீள தொடங்கியது. ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத வகையில்...

ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் புள்ளிகள் – இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!!

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் புள்ளிகள் இன்றைய நிலவரப்படி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ்: கடந்த வாரம் முழுவதும் இந்திய சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவுடன் காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் பெரிதும் கவலை அடைந்து வந்தனர். தற்போது வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் புள்ளிகள் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள்...

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு – முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!

கொரோனா ஊரடங்கு காரணமாக வர்த்தகம் வரலாறு காணாத அளவு பாதிப்படைந்த காரணத்தால் பங்குச்சந்தையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மீது முதலீடு செய்தனர். தற்போது ஊரடங்கில் பல்வேறுகட்ட தளர்வுகள் வழங்கப்பட்ட காரணத்தால் வர்த்தகம் மீண்டும் முழுவீச்சுடன் செயல்பட தொடங்கி உள்ளது. ENEWZ WHATSAPP GROUP இல்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img