Sunday, May 19, 2024

sengottaiyan latest speech

‘பிளஸ் 2 தேர்வு அட்டவணையில் குழப்பம் இல்லை’ – செங்கோட்டையன் பேட்டி!!

தற்போது கோபியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, பிளஸ் 2 பொது தேர்வு அட்டவணையில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறியுள்ளார். பிளஸ் 2: தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிப்பகுதியில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இதனை தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று...

‘6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்’ – கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் டேப் வழங்கப்போடும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் குஷியடைந்துள்ளனர். செங்கோட்டையன்: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூரில் ரூ.43 கோடி மதிப்பிலான கட்டிட பணிகள் மற்றும் சாலை பணிகளை தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்....
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img